இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

Selvi Nithianandan

தீபஒளி

அடுக்காக தீபமேற்றி
ஆண்டவனைஅலங்கரித்து
அவனியிலேகொண்டாடும்
ஆவளி திருநாளாம்

புத்தாடை பட்டாசு
பலகாரம் ஏராளம்
புலத்திலே உறவுகள்
மறந்ததே தாராளம்

அசுரனை அழித்த
வரத்தின் நாளாம்
அகத்தில் ஒளியாய்
அணியாய் சிறப்பே

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading