Selvi Nithianandan

ஒளியின்றி ஒளிர்வெங்கு

இயற்கை படைப்பிலே
இதுவும் ஒன்று
இணைவாய் இருப்பதும்
இருசுடராய் நன்று.

இயற்கை இருளாகி
செயற்கையும் மிளிர்வாய்
இணைப்பும் இப்போ
மின்ஒளிச் சுடராய்

வர்ணஜாலமாய் தெருவும்
வாசலிலே அலங்கரிப்பும்
வாஞ்சையாய் ஈர்க்கும்
ஒளியின் அழகும்உளமே
மகிழுமே

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading