இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

Selvi Nithianandan

கலவரம்
நாட்டுக்கு நாடு
நானா நீயா
நல்லாட்சி கெட்டு
நலிவடையும் பூமி

கறுப்புயூலை தாங்கி
கலவரத்தை தூண்டி
கடுகதியாய் அழித்த
கதைகேளு சாமி

கூட்டுஆட்சி திட்டம்
வெட்டுபுள்ளி ஆட்டம்
நாட்டைவிட்டு ஓட்டம்
நிற்கதியா கலகமே

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading