இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

Selvi Nithianandan

கடந்து வந்த பாதையில் (594)

முட்டுக்கட்டையில் பல பாதைகள்
முள்ளாய் குத்திய தருணம்
வலியாய் முனைந்து எழுந்து
வாஞ்சையாய் அணைத்த சரிதம்

பலருக்கு வழிகொடுத்து எழவைத்து
பலதாய் உருவாக்கம் பெறவைத்து
பசிதனைக்கூட மறக்க வைத்து
பண்பாய் அரவணைத்த தடயம்

விழுந்து விழுந்து மெல்லென உயர்ந்து
விழுதாய் பலதும் அகத்தினில் படிந்து
விம்பம் போல நாளும் தொடர்ந்து
விடாது நானும் இதனைப்பற்றியே

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading