Selvi Nithianandan

சிரிப்பு
வாய்விட்டு சிரித்தால்
நோய்விட்டுப் போகும்
சிரிப்பு உணர்வுகளின்
இயல்பான வெளிப்பாடாம்

அசட்டுச் சிரிப்பு ஆணவச் சிரிப்பு
ஏளனச் சிரிப்பு சாகசச் சிரிப்பு
நையாண்டிச் சிரிப்பு புன்சிரிப்பு
சிரிப்பிலே ஆறுவகையாம்

உடலை வலிமைப்படுத்தி
அகத்தினை தூய்மையாக்கி
மனஅழுத்தத்தை வெளியேற்றி
புத்துணர்வை தூண்டுவதாகும்

மனிதர் மட்டும் இல்லாமல்
மிருகமும் பல்லைக்காட்டி
பயமுறித்தியும் வெளிப்படுத்தும்
ஆற்றலின் படைப்பாகும்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading