Selvi Nithianandan

சிரிப்பு
வாய்விட்டு சிரித்தால்
நோய்விட்டுப் போகும்
சிரிப்பு உணர்வுகளின்
இயல்பான வெளிப்பாடாம்

அசட்டுச் சிரிப்பு ஆணவச் சிரிப்பு
ஏளனச் சிரிப்பு சாகசச் சிரிப்பு
நையாண்டிச் சிரிப்பு புன்சிரிப்பு
சிரிப்பிலே ஆறுவகையாம்

உடலை வலிமைப்படுத்தி
அகத்தினை தூய்மையாக்கி
மனஅழுத்தத்தை வெளியேற்றி
புத்துணர்வை தூண்டுவதாகும்

மனிதர் மட்டும் இல்லாமல்
மிருகமும் பல்லைக்காட்டி
பயமுறித்தியும் வெளிப்படுத்தும்
ஆற்றலின் படைப்பாகும்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading