பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

Selvi Nithianandan

நாட்காட்டி (495)

நாளும் காட்டியே
நலிந்ததே உனதுருவம்
நாட்களை ஒருங்கிணைத்து
நடக்கும் முறையாகும்

மாதங்கள் பன்னிரண்டாம்
மாண்புறவே வருகின்றாய்
மார்கழியில் முடிவதாலே
மகிழ்சியின் நிகழ்வாகும்

காகித நாட்காட்டியும்
கணனி மாற்றமாகும்
கலண்டே கலண்டரின்
ஆங்கில வடிவாகும்

நாட்கள் வாரங்களாகி
மாதங்கள் வருடமாகும்
பலவகை நாட்காட்டி
பாரினில் சிறப்பாகும்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading