Selvi Nithianandan

பொங்கும் உளமே
தங்கும் தையே
உளமும் உவகையில் மலர
ஊரும் தூக்கமின்றி உலவ
உறவுகளும் ஒன்றாய் சேர
உதித்திடுமே தைமகளும் கூட

உதயத்தில் அகமும் நிறைந்திட
உழவரின் கதிரும் உள்பொருளாய்
உணவு படையல் உபசரிப்பும்
உச்சம் தலைவரை ஆட்கொள்ளும்

புலம்பெயர் மண்ணில் பலமாற்றம்
புதுப்புது எண்ணமும் பரிமாற்றம்
பொங்கிடும் உள்ளமும் ஏமாற்றம்
பொசுங்கியே போகுது தையாய்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading