13
Oct
ராணி சம்பந்தர்
இயற்கை வரமே
இதுவும் கொடையே
மழை வருது வெயில் தருது
மழையை விடச் சின்னதே
அதற்குள் இருக்கும்...
09
Oct
வரம்பு மீறாதே
-
By
- 0 comments
வரம்பு மீறாதே சர்வேஸ்வரி சிவரூபன்
ஃஃஃஃஃஃஃஃஃ
மனிதம் சிறக்க பழகு மனிதா
புனிதம் அதை உணர்வாய்...
09
Oct
இணையமே நீ இல்லையெனில்
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
துணையது தந்திடும் பலவாய்
துயரமும் துக்கமும் ஆற்ற
அணைப்பவர் முகமது அறியா
அன்பினில் ஒன்றியே எழுத
கணையது...
Selvi Nithianandan
அண்டைய உறவுகள் (599)
அருகருகே மூவராய் பெண்ணாய்
ஆரோக்கியம் குன்றிவிட்டா இன்றும்
அவசர உதவி நாடியே
அடிக்கடி பேசும் உறவுகள்
இரவும்சரி பகலிலும்சரி
ஏலாதுவிட்டா தயக்கமின்றி
எப்போதுமே பெல்டித்தோ
கதவினைத் தட்டியோ
கதைக்கும் உறவுகளாய்
பொங்கல், பிரியாணி,ரோல்
வடை, தொதல்,கொடுப்பதுண்டு
முகமலர்வுடன் எம்முன்னே சாப்பிடுவதும்
முன்செய்த புண்ணிய பலனாய்தானும்
வைன் சிகரட்புகை அவர்களதுவீட்டுள்ளே
வைத்திய ஆலோசனை தடையாலே இப்போ
தாய்போல அரவணைப்பில் பெருமிதமும்
தனயனும் எப்போதும் உதவிடுவான்

Author: Nada Mohan
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...
14
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நாடகம்...
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும்...
11
Oct
-
By
- 0 comments
ஜெயம்
பெண் ஓர் இல்லறத் துறவி
அன்பை அள்ளி இறைத்திடும் இறைவி...