04
Jun
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரம்..!!
கவி-2161
“தாயுமானவர்”..
தாயுக்கும் தாயாகி
சேயுக்கும் தாயாகித்
தரணியிலே முதலானவர்
தந்தை எனும் அற்புதமே..
கருவாகி உருவாகக்
காரணி...
04
Jun
தாயுமானவர்
ரஜனி அன்ரன் “ தாயுமானவர் “ ( B.A ) 05.06.2025
தமிழுக்கு...
04
Jun
“தாயுமானவர்”
நேவிஸ் பிலிப் கவி இல (450)
உடன் வாழ்ந்த தெய்வம்
உலகிற்கே எனை வார்த்த
தியாக தீபம்
கடன்...
Selvi Nithianandan
அண்டைய உறவுகள் (599)
அருகருகே மூவராய் பெண்ணாய்
ஆரோக்கியம் குன்றிவிட்டா இன்றும்
அவசர உதவி நாடியே
அடிக்கடி பேசும் உறவுகள்
இரவும்சரி பகலிலும்சரி
ஏலாதுவிட்டா தயக்கமின்றி
எப்போதுமே பெல்டித்தோ
கதவினைத் தட்டியோ
கதைக்கும் உறவுகளாய்
பொங்கல், பிரியாணி,ரோல்
வடை, தொதல்,கொடுப்பதுண்டு
முகமலர்வுடன் எம்முன்னே சாப்பிடுவதும்
முன்செய்த புண்ணிய பலனாய்தானும்
வைன் சிகரட்புகை அவர்களதுவீட்டுள்ளே
வைத்திய ஆலோசனை தடையாலே இப்போ
தாய்போல அரவணைப்பில் பெருமிதமும்
தனயனும் எப்போதும் உதவிடுவான்

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...