கவிதை நேரம்-05.06.2025 கவி இலக்கம்-2014 தாயுமானவர் –

தமிழில் விடியல் முதல் ஒலி-2095 ஜெயா நடேசன் புலம்பெயர் வாழ்விலே தமிழர் வாழும் நகரத்திலே சரித்திரம் படைத்த...

Continue reading

Thangasamy Thavakumar

வியாழன் கவி 06.01.2022 தவக்குமார்

திறவு கோல்
அன்னையின் மடியின்
திறவு கோல் கண்டு
அகிலம் அதனில்
வரவு கண்டேன்

ஆண்டவன் வரமும்
ஆதாரம் ஆகி
ஆதயம் கொண்டேன்

சிந்தனை தெளிவும்
சீரான பாதையும்
திரவுகோல் ஆன பெற்றோரால்
என் நகர்வுக்கு மூலம் கண்டேன்

பள்ளிக்குருவும் பட்டறி பாடமும்
திறவுகோல் ஆனதால் நல்லது கெட்டதை
தரம் காணும் நாணையம் ஆனேன்

அடுத்த தலைமுறை
விளைச்சலை காண
திறவு கோல் ஆக மகவுகள் கண்டேன்

அன்பும் கருனையும் திறவுகோல் கொண்ட
மனிதனாய் மகிழ்வினில் உள்ளேன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading