16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
Thiranin menmai Thiiddum Kulanthaikalke
25.04.24
கவி இலக்கம் -313
திறனின் மேன்மை
தீட்டும் குழந்தைகளே
ஊட்டும் கல்வி உயிரூட்ட
காட்டும் கனிவு பயிரூட்ட
தீட்டும் குழந்தைகளே !
பேரோடு பாராட்டும் திறனின்
மேன்மை பொங்கட்டுமே
வாட்டும் வதைகள் வீழ்த்திட
கூட்டும் கலகலப்பும் குதூகலமும்
தேட்டும் அறிவும்,ஆற்றலும்
பல்கிப் பெருகி அழகாய்ப்
பூத்துக் குலுங்கட்டுமே
நாட்டும் நீதி,நேர்மையும்
சூட்டும் பட்டப் படிப்பும்
தீட்டும் உற்றார் துடிப்பும்
எட்டும் பெரியோர் அன்பும்,
மதிப்பும் பெருகட்டுமே
பரவட்டும் பாரினில் நாடெங்கும்
பொழியட்டும் திறனின் மேன்மை
தீட்டும் குழந்தைகளே .

Author: Nada Mohan
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...