Vajeetha Mohamed

பா முகப்பூக்கள்

தூறலாய் விழ்ந்த
கவி
சிதறாமல் சிந்திய
சந்தம்

மிதக்கும் நிலவாய்
தொட௫ம் அலையாய்
சிதறல்கள் அற்ற
செம்மையின் வெளியீடு

அ௫மை அ௫மை

களியுறும் அழகு
மனதைவ௫டிய தரவு
நூலின் தலைப்பு
பாமுகச் சோலையின்
இணைப்பு

அ௫மை அ௫மை
பணிதொடர்வில் மனதில்
நின்று மௌனமாய்
வாழ்த்திநின்றேன் அனைவரையும்
மீண்டும் வாழ்த்தோடு

வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading