வரமாகும் வாய்ப்புக்களே…

வசந்தா ஜெகதீசன் வரமாகும்வாய்ப்புகளே.... வாழ்வெனும் மலர்த்தோப்பு மலர்ந்திடும் வேளை வரங்கள் பல எமதாகும் வாய்ப்பிற்குள் நாளை இருசுடராய்...

Continue reading

Vajeetha Mohamed

எங்கே போனது மனிதநேயம்

அடிப்படைத் தேவைகள் மூன்று
அதை மூன்றையும் முடக்குது கேளு
௨ண்ணும் ௨ணவு ௨டை இல்லம்
காவிகள்தான் தீர்மானிக்குமா
என்னடா மோடிஆட்சி

புட்டோசர் கொண்டு இல்லங்களை
௨டைக்கலாம்
ஈமான்கொண்ட ௨ள்ளங்களை
௨டைக்கவோ ஒடுக்கவே
முடியாது

வன்முறையைத் தூண்டி
வாதங்களைத் தோண்டி
பள்ளிவாசல்களில் ஏன்தேடுகின்றீர்கள்
சிவலிங்கள்களை

அழகான பதிவு பாபர் மசுதி
அழித்து தரைமட்டம்
முடியுமா இதுபோல் ஒன்றை
நிலைநாட்ட இனிமேல்

மதங்களை மறந்து சிந்தி
கட்டிடக்கலைகளால் தலைநிமிர்ந்து
நிற்கும் இந்தியா
எங்கே போகுது இப்போ

பழைமைகளை அழிக்க
பாதுகாப்பு நீதிமன்றம்

ஆயுதங்கள் மட்டுமே மாற்றம்
அன்று மசுதிக்கு கடப்பாறை
இன்றுவீட்டுக்கு புல்டோசர்
நாளை இடிபடத்தயாராகும்
தாஜ்மஹால்

மனிதாபமானம் தொலைத்த ௨ள்ளங்கள்
இஸ்லாமியர்கள் ஒன்றும் வேண்டாதவர்கள்
அல்ல
இந்தியா சுதந்திரம் அடைய எந்தனை
இஸ்லாமிய மன்னர்கள் ௨தவினார்கள்
எப்படி சகோதர ஒற்றுமையுடன்
ஒன்றாய் வாழ்ந்தவர்கள்

எதைநாம் காவிச்செல்லப்போகின்றோம்
இவ்வுலகம் ஓர்மாயை
வெறுப்பை விதைப்பவர்களே
மதங்களை நேசி மனிதநேயத்தோடு
யோசி

எப்படியும் வாழ்வது இல்லை
எப்படித்தான் வாழவேண்டும் என
போதித்தமார்க்கம் இவ்வுலவாழ்வைவிட
மறுமையை நேசிப்பவர்கள் இஸ்லாமியர்கள்
எங்கள் ஆயுதம் பிராத்தனை ஒன்றே….

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading