10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
vajeetha Mohamed
சானைக் கூரை
சோளக்காட்டு பொன்மையாட்டம்
சோக்கா நிற்கிறீயே
சுனாமியாட்டம் என்காதலைத்தான்
கேட்காம பொங்கிறீயே
மாடுமேய்க்கும் மாச்சான்
வேண்டாம் எங்கிறீயே
நீபடிக்க நான் பாடுபட்டேன்
எந்தனுயிர் சித்திமே
௨ன்னச் சொல்லி என்னச் சொல்லி
என்ன குற்றம்
௨டன்பிறப்புக்கள் தொட்டிலிலே
போட்ட பந்தம்
பச்சைக் குழந்தையிலே
ப௫வமும் அடையாமலே
இ௫வர் வி௫ப்பம் தெரியாமலே
சானக்கூரை ஒன்று
சம்மந்தம் செய்தாங்க
மதினி நீங்க படிச்சிக் கிழிச்சிங்க
மனதில ஆசை வளர்த்து
மாடுமேய்த்து படிக்காம
காடு மேட்டியிலே கிடக்கின்றேன்
இனி யா௫ம் யா௫க்கும்
சானைக்கூரை போடட்டும்
நாலு வார்த்தை நார் நாராய்
கிழிக்கின்றேன்

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...