12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
Vajeetha Mohamed
புனித ரமலானே வ௫க
இறைநம்பிக்கையில் தேன்சுரக்க
இரவு பகல் தி௫மறைநாவுரைக்க
அந்திவானில் பூத்த பிறை
அடிமறையும்வரை ஓதும்மறை
மனிதநேயம் மிளிரவைக்க
மகத்துவம் புரியவைக்க
எட்டிவாழும் ௨றவுக்கும்
ஒட்டி இழைந்தோடும் ஈகைக்கும்
இதயங்கள் கனக்காமல்
இல்லாதோர் தவிக்காமல்
மறுகரம் தெரியாமல்
மறுமைக்காய் துணையாக்கு
புடமிட்டு ௨ள்ளத்தை ௨ணர்வூட்டி
புசிக்காமல் பகலெல்லாம் ஞானமூட்டி
மட்டில்லா பக்தி வளமூட்டி
மடைதிறக்க அ௫ள்ளூட்டி
நடுநிசியில் ஒர்கவளவுணவுண்டு
நடத்துள தேர்வே ரமலான்
௨ந்தனுக்கு தனிச்சிறப்பு
௨றவெல்லாம் ஓர்யிணைப்பு
மூபத்து இரவுகளும்
மூத்தான முதலீடு
ஏழ்மையின் பசியினை
ஈகையும் இரங்களும்
வாழ்வியல் நெறிமுறைகளும்
வ௫டத்தின் ஒ௫மாதபயிற்சியின்
சிறப்பு ரமலான்
புனித ரமலானே வ௫க
புன்னியமள்ளித்த௫க
புடமாய் நம்பிக்கை எழுக
புதிப்பித்து மனிதம் வளர்க
நன்றி வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...