18
Mar
ஜெயம்
கண்ணுக்கு தெரியாத அரூபி அது
காலடிச் சத்தமும் எவருக்கும் கேட்காது
சொல்லாமல் கொள்ளாமல்...
18
Mar
போரிடும் உலகமோ..!!
-
By
- 0 comments
வியாழன் கவி 2307!!
போரிடும் உலகமோ..
பொறை கொண்ட உலகு தான்
போர்க்குணம் கொண்டதே இன்று
ஆர்ப்பரிக்கும் ஆயுதங்கள்...
18
Mar
ஈர்க்கும் எம்தமிழ் இதயக்கரும்பே..
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
எதிலும எம்தமிழ் மூலமாய் ஒளிருது
கவிநயம் உலகிடை காவியமாகுது
கற்றுத் தேறிடும் பலரது பட்டம்
கணனி...
Vajeetha Mohamed
விடுமுறை வந்தாலே
ஊ௫க்குப் போக வேண்டும் புள்ள
உள்மனதில் ஏக்கத்தின் தொல்ல
எண்ணங்கள் தெளிந்து வ௫ம்
மெல்ல
இன்பமாய் நெஞ்சத்தில் கிளுகிளுப்பு
துள்ள
௨றவும் அயலின் குரலோசை
௨றங்காமல் கதைபேசி சிரிப்போசை
சல்லிக்கல்லு நாசிவன்தீவு காத்தான்குடி
சவுக்கடி கட்டுமுறிவு கடற்கரை
கடகடக்கும் ௨ழவு இயந்திரம்
சரிந்து நிமிர்ந்து மேடுபள்ள ஏறி
சுமர்ந்து செல்லும் புள்ள எங்கள
ஆற்றில கடலில குளத்தில குளிச்சி
ஆனந்தமாய் வெயிலில படுத்து
பூட்டி வைத்த புன்னகைய
பூவாய் கொட்டி மகிழ்ந்திடுவோம்
விடிய விடிய தூங்காம
கோதும மாவில ரொட்டி சுட்டு
ஊனி போட்டு சம்பலிடித்து
பகிர்ந்து ௨ண்வோம் பாசத்தோட
விடுமுறை வந்தாலே ஊர விட எனக்கு
ஓர் ௨லகமில்ல விடுப்பு
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...