22
May
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல 48
பள்ளிப்பருவத்திலே..
இப்போது எனது பருவம் பள்ளிப்பருவம்
சிறகடித்து...
22
May
பள்ளிப்பருவத்திலே
ஜெயம் தங்கராஜா
ஆடிப்பாடி ஓடிவிளையாடிய பட்டாம்பூச்சி பருவம்
கூடிக் களிப்பில் குளித்தாரே...
22
May
பள்ளிப் பருவத்திலே-70
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-05-2025
பள்ளிப் பருவத்திலே
புத்தகப் பையும் சீருடையும்
புன்னகை கலந்த முகப்பொலிவும்
எத்திசை பார்க்கிலும் தோழிகளும்...
Vajeetha Mohamed
விடுமுறை வந்தாலே
ஊ௫க்குப் போக வேண்டும் புள்ள
உள்மனதில் ஏக்கத்தின் தொல்ல
எண்ணங்கள் தெளிந்து வ௫ம்
மெல்ல
இன்பமாய் நெஞ்சத்தில் கிளுகிளுப்பு
துள்ள
௨றவும் அயலின் குரலோசை
௨றங்காமல் கதைபேசி சிரிப்போசை
சல்லிக்கல்லு நாசிவன்தீவு காத்தான்குடி
சவுக்கடி கட்டுமுறிவு கடற்கரை
கடகடக்கும் ௨ழவு இயந்திரம்
சரிந்து நிமிர்ந்து மேடுபள்ள ஏறி
சுமர்ந்து செல்லும் புள்ள எங்கள
ஆற்றில கடலில குளத்தில குளிச்சி
ஆனந்தமாய் வெயிலில படுத்து
பூட்டி வைத்த புன்னகைய
பூவாய் கொட்டி மகிழ்ந்திடுவோம்
விடிய விடிய தூங்காம
கோதும மாவில ரொட்டி சுட்டு
ஊனி போட்டு சம்பலிடித்து
பகிர்ந்து ௨ண்வோம் பாசத்தோட
விடுமுறை வந்தாலே ஊர விட எனக்கு
ஓர் ௨லகமில்ல விடுப்பு

Author: Nada Mohan
21
May
செல்வி நித்தியானந்தன்
கானமயில்
அழிவின் விளிம்பில்
அழகிய பறவை ஒன்று
அவனியில் புதரிலும்
அற்புத வாழ்வும் நன்று
iநெருப்புக்கோழி...
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...