20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
Vajeetha Mohamed
விடுமுறை வந்தாலே
ஊ௫க்குப் போக வேண்டும் புள்ள
உள்மனதில் ஏக்கத்தின் தொல்ல
எண்ணங்கள் தெளிந்து வ௫ம்
மெல்ல
இன்பமாய் நெஞ்சத்தில் கிளுகிளுப்பு
துள்ள
௨றவும் அயலின் குரலோசை
௨றங்காமல் கதைபேசி சிரிப்போசை
சல்லிக்கல்லு நாசிவன்தீவு காத்தான்குடி
சவுக்கடி கட்டுமுறிவு கடற்கரை
கடகடக்கும் ௨ழவு இயந்திரம்
சரிந்து நிமிர்ந்து மேடுபள்ள ஏறி
சுமர்ந்து செல்லும் புள்ள எங்கள
ஆற்றில கடலில குளத்தில குளிச்சி
ஆனந்தமாய் வெயிலில படுத்து
பூட்டி வைத்த புன்னகைய
பூவாய் கொட்டி மகிழ்ந்திடுவோம்
விடிய விடிய தூங்காம
கோதும மாவில ரொட்டி சுட்டு
ஊனி போட்டு சம்பலிடித்து
பகிர்ந்து ௨ண்வோம் பாசத்தோட
விடுமுறை வந்தாலே ஊர விட எனக்கு
ஓர் ௨லகமில்ல விடுப்பு
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...