19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
Vajeetha Mohamed
தலையீடு
அடுத்தவர் பிரச்சினையை
ஆய்விட்டு
அங்குமிங்கும் குட்டையைக்
கலக்கிவிட்டு
குதுகளம் காணும் ஜெம்மங்கள்
தீப்பொறிக்கு குப்பை கொட்டி
தீராமல் பகைக்கு பாத்திகட்டி
துளையிட்ட நூல்ஊசியாட்டம்
உள்நுளையும் ஜெம்மங்கள்
ஆலையிட்ட கரும்பாட்டம்
ஆவணத்தின் இருப்பாட்டம்
தலையீட்டின் இருபக்க
மதிப்பாட்டம் நன்மைதீமையிலே கலந்திருக்கும்
உதவிக்கு உரமாகி
உணர்வுக்கு வரம்பாகும்
தலை யீடு
பலமுரண்பாட்டில் முரயோலிக்கும்
சில நலன்பாட்டில்
முனைப்பெடுக்கும்
தலையீட்டின் தலைகவசம்
தடுமாறி வழிக்கெடுக்கும்
தலை யீட்டின் தலையெடுப்பு
தகுதிக்கு விடைகொடுக்கும்
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...