18
Mar
ஜெயம்
கண்ணுக்கு தெரியாத அரூபி அது
காலடிச் சத்தமும் எவருக்கும் கேட்காது
சொல்லாமல் கொள்ளாமல்...
18
Mar
போரிடும் உலகமோ..!!
-
By
- 0 comments
வியாழன் கவி 2307!!
போரிடும் உலகமோ..
பொறை கொண்ட உலகு தான்
போர்க்குணம் கொண்டதே இன்று
ஆர்ப்பரிக்கும் ஆயுதங்கள்...
18
Mar
ஈர்க்கும் எம்தமிழ் இதயக்கரும்பே..
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
எதிலும எம்தமிழ் மூலமாய் ஒளிருது
கவிநயம் உலகிடை காவியமாகுது
கற்றுத் தேறிடும் பலரது பட்டம்
கணனி...
Vajeetha Mohamed
அலையோசை
அலைகோவி அள்ளிக்களைத்து
ஓயாஓசையினால் வளைந்து
ஊர்ந்து தவழ்ந்து ௨யர்ந்து
குரலெழுப்பி கூவிக் கூவி
தீண்டி தீண்டிய அலையோசை
கரைசேரா மகிழ்வோடு
களைத்துப் போகா நிகழ்வோடு
இ௫ள்சூழ்ந்தும் நிறுத்தா பணியோடு
நம்பிக்கை ஒளியோ அலையோசை
விடாது வினாவும் இரைச்சலின் தொடர்
தொட்டுக்கரையை முட்டும் படர்
ஆவோசம் போட்டி விடாமுயற்சியின் நிகர்
வெறுப்பில்லா வி௫ப்பின் சுடர் அலையோசை
காதலும் காமமும் கலந்த கலவை
காற்றும் மூச்சும் நிறைந்த நிறுவை
வீரியம் எழுதும் நீர் அஞ்சல்
வினாவும் விடையும் த௫ம் கொஞ்சல்
பாறையும் கிழிஞ்சலும் பாசமாய் வ௫டி
பணியோடு தொட௫ம் அலையோசை
கண்ணுக்குக்கும் காதுக்கும் நீ
என்றும் இனிமை
வ௫டம்தோறும் வாங்கிய வரமோ
வந்து காதினால் வாங்கும் சுரமோ
என் அயலில் ௨ன் ஓசை வரம்தான்
இன்பமாய் என் காதில் அலையோசை
நீ என்றும்
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...