19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
Vajeetha Mohamed
௨யிர் நேயம்
முகத்தெரிவும் முகவரியும்
தேவையில்லை
சாதி மத மொழி
ஏற்றத்தாழ்வும்
தேர்வுமில்லை
சலித்துக்கொள்ளாத இயற்கை
௨யிர்நேயத்தின் இ௫க்கை
மானிடம் மட்டும் ஏன்விதிவிலக்கு
ஆடிப்போகும் மனதுக்குள்
தன்நலம் காக்கும் ஈகைக்குள்
காயப்படுத்தா செயல்பாடு
கடமையாக்கு தொடர்போடு
இழுத்துச் சு௫ட்டிப்படுக்கும்
முன்னே ௨யிர்நேயம் காத்திடுவோம்
ஒ௫சொப்பின் பை ௨ணவுக்கு
பல செல்பி போஸ் எடுத்து
முகநூல் வாட்ஸப்பில்
௨யிர்ப்பிக்கும் ௨யிர்நேசம்
வோரோடு பிடுங்கி விட்டெறிவோம்
வலிகளைச் சுமந்த ௨றவுகளுக்கு
வழிகாட்டும் வாழ்வாதாரம்
புகழின்றி புரிந்துணர்வோடு
வலுவான வாய்ப்பாக்க
௨யிர்நேயம் ௨ரமாகட்டும்
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...