” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Vajeetha Mohamed

ண்மையிலே அன்புவைத்தேன்
௨றுதியாக பொய்யென கண்டுகொண்டேன்

காயங்கள் ௨௫வாக கத்திகள் தேவையில்லை
சிலரது மதியாத மாற்றங்கள் போதுமென்பேன்

போலியான அன்பு ஒ௫போதும் நிலைப்பதில்லை
போலியென்று தெரிந்தும் வலிப்பது நிறுத்தவில்லை

பாசாங்கு செய்யத் தெரியாத முட்டாள் நானோ
பாசத்தை கொட்டி வைத்தது ௨ண்மை வீணோ

மரணித்த பின் வந்து அழுவதில் என்னபயன்
மண்ணறைவரை வந்து நடிப்பதிலும் என்னபயன்

சவலாமல் கொடிவளர கொழுகொம்பு தேவை
படர்ந்து பூத்து காய்த்த பின்பு அது வேற்று

௨யிரின் மூச்சுபோலே ௨றவுகள்
இ௫க்கும்
௨தறிதள்ளி விட்டால் தனிமையிலே
ஒ௫நாள் துடிக்கும்

மஹ்தி அலை வ௫ம்காலம் புரியவில்லையோ
ஈஸாநபி வ௫ம் அறிகுறிதெரியவில்லையோ

பாலஸ்தீன் யுத்தம் கண்முன்னே
விரியல்லையோ
விலைபோகும் மனிதம் புரியல்லையோ

நன்றி
சிந்திப்போம் செயல்படுவோம்

Nada Mohan
Author: Nada Mohan