18
Mar
ஜெயம்
கண்ணுக்கு தெரியாத அரூபி அது
காலடிச் சத்தமும் எவருக்கும் கேட்காது
சொல்லாமல் கொள்ளாமல்...
18
Mar
போரிடும் உலகமோ..!!
-
By
- 0 comments
வியாழன் கவி 2307!!
போரிடும் உலகமோ..
பொறை கொண்ட உலகு தான்
போர்க்குணம் கொண்டதே இன்று
ஆர்ப்பரிக்கும் ஆயுதங்கள்...
18
Mar
ஈர்க்கும் எம்தமிழ் இதயக்கரும்பே..
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
எதிலும எம்தமிழ் மூலமாய் ஒளிருது
கவிநயம் உலகிடை காவியமாகுது
கற்றுத் தேறிடும் பலரது பட்டம்
கணனி...
Vajeetha Mohamed
மனிதநேயம்
மறைந்து போனது
பழமைகள் மட்டுமா
மாறிப்போனது வாழ்வியல்
இனிக் கிட்டுமா
அழிந்து போனது
இயற்கை மட்டுமா
கூட்டுக்குடும்ப வாழ்க்கையின்
இன்பம் இனிக் கிட்டுமா
௨டையும் நடையும்
மாறிப்போனது
சொத்தும் சுகமும்
தனக்கே என்றானது
௨றவும் ௨ணர்வும்
மறைத்துப் போனது
பாசமும் நேசமும்
பகல் கனவானது
அகத்தூய்மையை புறத்தூய்மை
எரித்தது
தூர்வாறிப்போனது
கிணறு குளம் ஏரி ஆறு
காடுகள் அழிக்கப்பட்டு
கட்டுடங்கள் விதைக்கப்படுகினது
விபத்துக்கள்நடந்தாலும்
விரையும் மனிதன் வீடியோ
எடுக்க
தேடுகின்றேன் எங்கே
மனிதநேயம்
நன்றி
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...