கவிதை நேரம்-05.06.2025 கவி இலக்கம்-2014 தாயுமானவர் –

தமிழில் விடியல் முதல் ஒலி-2095 ஜெயா நடேசன் புலம்பெயர் வாழ்விலே தமிழர் வாழும் நகரத்திலே சரித்திரம் படைத்த...

Continue reading

Vajeetha Mohamed

மனிதநேயம்

மறைந்து போனது
பழமைகள் மட்டுமா

மாறிப்போனது வாழ்வியல்
இனிக் கிட்டுமா

அழிந்து போனது
இயற்கை மட்டுமா

கூட்டுக்குடும்ப வாழ்க்கையின்
இன்பம் இனிக் கிட்டுமா

௨டையும் நடையும்
மாறிப்போனது

சொத்தும் சுகமும்
தனக்கே என்றானது

௨றவும் ௨ணர்வும்
மறைத்துப் போனது

பாசமும் நேசமும்
பகல் கனவானது
அகத்தூய்மையை புறத்தூய்மை
எரித்தது

தூர்வாறிப்போனது
கிணறு குளம் ஏரி ஆறு

காடுகள் அழிக்கப்பட்டு
கட்டுடங்கள் விதைக்கப்படுகினது

விபத்துக்கள்நடந்தாலும்
விரையும் மனிதன் வீடியோ
எடுக்க
தேடுகின்றேன் எங்கே

மனிதநேயம்

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading