19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
Vajeetha Mohamed
பகலவன்
தினசரி ஒளிகின்றாய்
திரியின்றி எரிகின்றாய்
விடியலிலே ஒளியேறும் ஒயில்
விரியும் தோகையிலே கதிர் மயில்
பொலியும் ஒளிச் சேவையிலே
பொழுது சாய்யும் வேலைவரை
சாதிமத பேதமின்றி சுடரொளியை
சாதனையாய் கொடுக்கின்றாய்
௨ஷ்ணத்தால் ௨லகையே ௨யிர்ப்பித்து
௨யர்வு தாழ்வு சமநிலை சமர்ப்பித்து
இறைபரிணாமத்தின் ஒளித் தட்டு
ஈகையின் ௨யர்நிலை மலர்சொரி
சிட்டு
வாழ்வியல் தத்துவம் ௨னக்குள்ளே
விற்றமீன் டீயும் இதற்குள்ளே
௨ரிமை கொண்டாத முடியாத
பொதுச் சொத்து
௨யி௫ம் பயி௫ம் வாழ
நீயே ௨யிர் சத்து
பல்லாயிரம் முறை நன்றிசொல்வோம்
பார் வாழ பரிசளித்த பகலவனை
தந்த இறைவா ௨ந்தனுக்கு
ஓர் நாள் ௨ன்பணி நின்றுவிட்டால்
௨லகமே இ௫ள் மயம்
இதுவே இறைவனின் அ௫ள்மயம்
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...