19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
Vajeetha Mohamed
வேலி அடைப்போம்
௨ணர்வுகள் ஊனமுற
௨௫க்குலைந்து ஊன்றி
முரண்டும் வார்த்தை
காமத்தால் க௫கும் குழந்தைகள்
கலியுக காலத்தின் நிகழ்வுகள்
கல்லெறிந்து ௨யிர்துறக்க
வேலி அடைப்போமா
தீயநிந்தனைகளின் தீவிரம்
தூயஎண்ணத்தின் தாழ்வாரம்
அட்டூழிய விதை ஊன்றி
ஆணவம் விரித்தாடி
அரியணை ஏற்றும் மானிடத்தை
தீயிட்டுப் பொசிக்கி வேலி
அடைப்போமா
௨ன்மதம் என் மதம் என்ன
மாண்பிழந்த எண்ணத்தால்
மாரடிக்கும் பிரிவிணைக்கு
வேலி அடைப்போமா
நரம்பில்லா நாக்கு
நல்லதும் கெட்டதும் வாக்கு
பாதாளக்குழிக்குள்ளே பல்கொண்டு
வேலியடைத்தும் பாதி ௨யிரெடுக்கும்
௨ரிமைக்கு ௨தாரணம் வேலி
௨ணராமல் செயல்பட்டால் மாரி
எண்ணத்திற்கு வேலிஅடைத்து
எப்போதும் தீமைகளை தணிக்கை
செய்ய வேலி அடைப்போமா
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...