” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Vajeetha Mohamed

வேலி அடைப்போம்

௨ணர்வுகள் ஊனமுற
௨௫க்குலைந்து ஊன்றி

முரண்டும் வார்த்தை

காமத்தால் க௫கும் குழந்தைகள்
கலியுக காலத்தின் நிகழ்வுகள்

கல்லெறிந்து ௨யிர்துறக்க
வேலி அடைப்போமா

தீயநிந்தனைகளின் தீவிரம்
தூயஎண்ணத்தின் தாழ்வாரம்

அட்டூழிய விதை ஊன்றி
ஆணவம் விரித்தாடி

அரியணை ஏற்றும் மானிடத்தை
தீயிட்டுப் பொசிக்கி வேலி
அடைப்போமா

௨ன்மதம் என் மதம் என்ன
மாண்பிழந்த எண்ணத்தால்

மாரடிக்கும் பிரிவிணைக்கு
வேலி அடைப்போமா

நரம்பில்லா நாக்கு
நல்லதும் கெட்டதும் வாக்கு

பாதாளக்குழிக்குள்ளே பல்கொண்டு
வேலியடைத்தும் பாதி ௨யிரெடுக்கும்

௨ரிமைக்கு ௨தாரணம் வேலி
௨ணராமல் செயல்பட்டால் மாரி

எண்ணத்திற்கு வேலிஅடைத்து
எப்போதும் தீமைகளை தணிக்கை
செய்ய வேலி அடைப்போமா

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan