16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
Vajeetha Mohamed
வேலி அடைப்போம்
௨ணர்வுகள் ஊனமுற
௨௫க்குலைந்து ஊன்றி
முரண்டும் வார்த்தை
காமத்தால் க௫கும் குழந்தைகள்
கலியுக காலத்தின் நிகழ்வுகள்
கல்லெறிந்து ௨யிர்துறக்க
வேலி அடைப்போமா
தீயநிந்தனைகளின் தீவிரம்
தூயஎண்ணத்தின் தாழ்வாரம்
அட்டூழிய விதை ஊன்றி
ஆணவம் விரித்தாடி
அரியணை ஏற்றும் மானிடத்தை
தீயிட்டுப் பொசிக்கி வேலி
அடைப்போமா
௨ன்மதம் என் மதம் என்ன
மாண்பிழந்த எண்ணத்தால்
மாரடிக்கும் பிரிவிணைக்கு
வேலி அடைப்போமா
நரம்பில்லா நாக்கு
நல்லதும் கெட்டதும் வாக்கு
பாதாளக்குழிக்குள்ளே பல்கொண்டு
வேலியடைத்தும் பாதி ௨யிரெடுக்கும்
௨ரிமைக்கு ௨தாரணம் வேலி
௨ணராமல் செயல்பட்டால் மாரி
எண்ணத்திற்கு வேலிஅடைத்து
எப்போதும் தீமைகளை தணிக்கை
செய்ய வேலி அடைப்போமா
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...