28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
Vajeetha Mohamed
வேலி அடைப்போம்
௨ணர்வுகள் ஊனமுற
௨௫க்குலைந்து ஊன்றி
முரண்டும் வார்த்தை
காமத்தால் க௫கும் குழந்தைகள்
கலியுக காலத்தின் நிகழ்வுகள்
கல்லெறிந்து ௨யிர்துறக்க
வேலி அடைப்போமா
தீயநிந்தனைகளின் தீவிரம்
தூயஎண்ணத்தின் தாழ்வாரம்
அட்டூழிய விதை ஊன்றி
ஆணவம் விரித்தாடி
அரியணை ஏற்றும் மானிடத்தை
தீயிட்டுப் பொசிக்கி வேலி
அடைப்போமா
௨ன்மதம் என் மதம் என்ன
மாண்பிழந்த எண்ணத்தால்
மாரடிக்கும் பிரிவிணைக்கு
வேலி அடைப்போமா
நரம்பில்லா நாக்கு
நல்லதும் கெட்டதும் வாக்கு
பாதாளக்குழிக்குள்ளே பல்கொண்டு
வேலியடைத்தும் பாதி ௨யிரெடுக்கும்
௨ரிமைக்கு ௨தாரணம் வேலி
௨ணராமல் செயல்பட்டால் மாரி
எண்ணத்திற்கு வேலிஅடைத்து
எப்போதும் தீமைகளை தணிக்கை
செய்ய வேலி அடைப்போமா
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...