மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Vajeetha Mohamed

வேலி அடைப்போம்

௨ணர்வுகள் ஊனமுற
௨௫க்குலைந்து ஊன்றி

முரண்டும் வார்த்தை

காமத்தால் க௫கும் குழந்தைகள்
கலியுக காலத்தின் நிகழ்வுகள்

கல்லெறிந்து ௨யிர்துறக்க
வேலி அடைப்போமா

தீயநிந்தனைகளின் தீவிரம்
தூயஎண்ணத்தின் தாழ்வாரம்

அட்டூழிய விதை ஊன்றி
ஆணவம் விரித்தாடி

அரியணை ஏற்றும் மானிடத்தை
தீயிட்டுப் பொசிக்கி வேலி
அடைப்போமா

௨ன்மதம் என் மதம் என்ன
மாண்பிழந்த எண்ணத்தால்

மாரடிக்கும் பிரிவிணைக்கு
வேலி அடைப்போமா

நரம்பில்லா நாக்கு
நல்லதும் கெட்டதும் வாக்கு

பாதாளக்குழிக்குள்ளே பல்கொண்டு
வேலியடைத்தும் பாதி ௨யிரெடுக்கும்

௨ரிமைக்கு ௨தாரணம் வேலி
௨ணராமல் செயல்பட்டால் மாரி

எண்ணத்திற்கு வேலிஅடைத்து
எப்போதும் தீமைகளை தணிக்கை
செய்ய வேலி அடைப்போமா

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading