கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

” அடையாளத்தின் முகவரி “

ரஜனி அன்ரன் (B.A) ” அடையாளத்தின் முகவரி ” 16.04.2026

குரலென்பது வெறும் ஒலியல்ல
ஆன்மாவின் வெளிப்பாடு ஆளுமையின் அடையாளம்
எண்ணங்களைச் சொல்லும் விசையாக
சொற்களுக்கு உயிர்கொடுக்கும் ஆயுதமாவது குரல்
உலகக்குரல் தினமான இன்று
உயிர்கொடுக்கும் குரலைப் போற்றிடுவோம் !

விம்மலில் விசும்பலில் துயரம் சொல்லும்
கோபத்தின் உச்சத்தில் எரிமலையாகும்
கொஞ்சும் மொழியில் தேனாய் இனிக்கும்
தாயின் தாலாட்டிலோ அமைதி கொள்ளும்
அதுவே அடையாளத்தின் முகவரி குரல் !

உயிரின்ஓசை உதிரமின்றி ஓடும்நதியிது
ஊமைச் சனத்தின் உரத்த சிந்தனையிது
அநீதிகண்டு எழும்பும் பேரலை
அக்கிரமம்கண்டு கொதிக்கும் எரிமலை
சத்தமாகப் பேசுவது சிறப்பல்ல
சத்தியக்குரல் ஒலிப்பதே
உலகிற்குப் பொறுப்பு !

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading