அது ஒரு கனாக்காலம் (723)

அது ஒரு கனாக்காலம் Selvi Nithianandan

அறியாத வயது
புரியாத போது
தெரியாதநோயால்
இழந்தேனே தந்தை

கஷ்டம் என்பது
எம்மை துரத்த
கண்ணீர் சொட்ட
கவலையை நிறுத்த
மெளனமே காத்த
மங்கையாய் நானும்

மண்குடிசை வாழ்வு
மகிழ்ச்சியே அன்று
மண்ணை இழந்து
தனித்து இன்று

வசதிகள் இன்று
அசதியும் அதிகம்
காலமும் மாறி
கோலமும் இழந்ததே மிச்சம்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading