12
Nov
தமிழில் விடியல் முதல் ஒலி-2095 ஜெயா நடேசன்
புலம்பெயர் வாழ்விலே
தமிழர் வாழும் நகரத்திலே
சரித்திரம் படைத்த...
12
Nov
முதல் ஒலி (737)
-
By
- 0 comments
முதல் ஒலி செல்வி நித்தியானந்தன்
ஆண்டுகள் பலவாய்
ஆனதும் முதலாய்
அவனியில் பெயராய்
அணிவகுத்த ஒன்றாய்
சன்ரையிஸ்...
12
Nov
பெரியாரை துணைக்கொள்
-
By
- 0 comments
பெரியாரை துணைக்கொள்
பெருமை சேர்ப்பது அருமையானது கேளாய்
பெரியாரை துணையாகக் கொண்டு ஏற்ப்பாய்
அணையாக...
அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே…
வியாழன் கவி -1975
அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே❤️…!!
அகரமின்றி அழகேது நம்
தாய்மொழிக்கு
அன்னையின்றி வாழ்வேது
மனிதர் நமக்கு
தாயின்றித் தான் உயிரேதும்
தங்குமா பூமியில்
தளராத நம்பிக்கஒ ஒளியே
தாய் அன்றோ…!
கருவறை குடிகொள்ளும்
தாய்மை இடத்தே
உருவாக்கும் இறைவடிவே
உனைப் பணிவோம்
உயிரோட்ட அன்பு எங்கே
அறிவாயா- மனிதா
உணர்வோடு மதிப்பாக்கு
அன்னை மடியை…!
சுற்றி வந்து சுமையின்றி
சுகம் தரும் தாய்
சுமையென்று நீ விலக்க
நியாயமுண்டோ?
முதுமைக்குள் மூழ்கும்
அவள் காலம் அறிந்து
முத்தாய் நீ சுமக்கவும்
வேண்டாமோ சொல்..!
எத்தனை உறவுகள்
உன்னோடு கடந்தாலும்
உனக்குள் உணர்வாகும்
அன்னையெனும் பாசம்
வேசங்கள் இடாது என்றும்
வேதனை தராது நிற்கும்
வெண் சங்கு தோற்கும்
அன்னை அவளுக்கு
ஈடு இணை ஏது இவ்வுலகிலே..!
சிவதர்சனி இராகவன்
8/5/2024
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...