02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
அபிராமி கவிதாசன்.
சந்தம் சிந்தும் சந்திப்புக்காக. 04.01.2022
தலைப்பு !
இலக்கு
இலக்கை தொட்டிட
இறக்கைகட்டி பறந்திடுவேன்
இலட்சியம் அடையும்வரை
இரவும்பகலும் உழைத்திருப்பேன்
குறிக்கோளை எட்டிட
குறுகிகூணி நின்றிருப்பேன்
கருவிழிக்குள் கனவுவைத்து
கண்ணாக பார்த்திருப்பேன்
இதயத்தில் ஏக்கம்வைத்து
இரும்புகூடாய் காத்திருப்பேன்
தடகைகளை தகத்தெறிந்து
தவப்புதல்வனுக்கு கல்விதருவேன்
மருத்துவர் கனவோடு
மகத்துவம் பெறச்செய்வேன்
வைத்தியபணி சிறக்க
வைத்தியர் ஆக்கிடுவேன்
உழைக்கும் மகனுக்கு
உறுதுணையாய் இருந்திடுவேன்
மனதில்ஓர் இலக்கு
மகனை மதியாலே நீநிரப்பு
Author: Nada Mohan
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...
07
Apr
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...
07
Apr
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நன்றி..
மகத்துவமானது
மதித்திறன் நிறைந்தது
ஆற்றலின் விழிப்பிது
உணர்விலே கலந்தது
உயர்வாய் மலர்வது
செப்பிடும் வார்த்தையில்
செம்மை நிறைக்கும்
மறவாது வாழ்தலே...