பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக. 04.01.2022
தலைப்பு !
இலக்கு
இலக்கை தொட்டிட
இறக்கைகட்டி பறந்திடுவேன்

இலட்சியம் அடையும்வரை
இரவும்பகலும் உழைத்திருப்பேன்

குறிக்கோளை எட்டிட
குறுகிகூணி நின்றிருப்பேன்

கருவிழிக்குள் கனவுவைத்து
கண்ணாக பார்த்திருப்பேன்

இதயத்தில் ஏக்கம்வைத்து
இரும்புகூடாய் காத்திருப்பேன்

தடகைகளை தகத்தெறிந்து
தவப்புதல்வனுக்கு கல்விதருவேன்

மருத்துவர் கனவோடு
மகத்துவம் பெறச்செய்வேன்

வைத்தியபணி சிறக்க
வைத்தியர் ஆக்கிடுவேன்

உழைக்கும் மகனுக்கு
உறுதுணையாய் இருந்திடுவேன்

மனதில்ஓர் இலக்கு
மகனை மதியாலே நீநிரப்பு

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading