30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
அபிராமி கவிதாசன்.
21.03.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -215
தலைப்பு !
“விடியல்”
விடியல் பொழுதே வருக வருக
விண்ணில் ஒளிகொண்டு
விளக்காய் வருக //
பட்சிகள் நாதம் தருக தருக
பலவண்ண குரலில் பாடல் தருக //
மாசற்ற காற்றில்
சிலுசிலு தென்றல்
மனதைத் தொட்டு மகிழ்வாய் செல்க //
நிலமகள் குளிர நீரும் தெளித்து
நித்தம் முற்றத்தில் கோலம் வரைக//
வைகறை மலர்கள் வாசம் வீசிட
மோகம் கொண்டு வண்டுகள் சேர்க //
நிலைப்பெண் மெல்ல மேற்கில் மறைய
நித்தில பரிதி கிழக்கில் மலர்க /
நனிமிகு நன்றிகள்.
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...