புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு 164
எப்படி என்னை அழைப்பார்கள்
என்னை எப்போதும் அம்மா அம்முகுட்டி அல்ல அபிக்குட்டி என அழைப்பார்
சிலநேரம் அம்மா என்னை அம்மாச்சி என்றும் அழைப்பார்
அப்பா என்னை எப்போதும் பிழ்ழை என்று அழைப்பார் ஆனாலும் அப்பா என்னை சிலநேரம் அம்மா என்றும் ஆசையாக அழைப்பார் , அண்ணாக்கள் என்னை அபி என்று சொல்வார்கள்
ஆனால் என்னை செல்லக்குட்டி என்றும் அழைப்பார்கள்
Nevis அன்ரி என்னை மாம்பழ குட்டி என்று சொல்வார் ஏனென்றால் நான் மாம்பழத்தை பற்றி உரை அரும்பு செய்ததால்
நன்றி அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading