19
Mar
வரமானதோ வயோதிபம்..!
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி -2125
வரமானதோ வயோதிபம்..!!
வரமானதோ வயோதிபம் அன்றி
உரமானதோ வாழ்வில் அதிகம்
பயிரானதோ விளை...
கவி அரும்பு 101
பெண்கள் தினம்
இன்று பெண்கள் தினம் நானும் கொண்டாடினேன் நான் அம்மாவுக்கு வாழ்த்துமடல் செய்தேன் அம்மாவும் எனக்கு செய்தார்
பாமுகத்தில் இணைந்தேன் வாணி மாமி யையும் தவமலர் அன்ரி யையும் வாழ்த்தினேன்
அம்ம்மாவை வாழ்த்தினேன் அம்மம்மா சந்தோசப்பட்டார்
ஆச்சி இறைவனடி சேர்ந்தார் நானும் வாழ்த்தி வணங்கினேன்
நன்றி. அபிராமி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.