” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு 101
பெண்கள் தினம்

இன்று பெண்கள் தினம் நானும் கொண்டாடினேன் நான் அம்மாவுக்கு வாழ்த்துமடல் செய்தேன் அம்மாவும் எனக்கு செய்தார்
பாமுகத்தில் இணைந்தேன் வாணி மாமி யையும் தவமலர் அன்ரி யையும் வாழ்த்தினேன்
அம்ம்மாவை வாழ்த்தினேன் அம்மம்மா சந்தோசப்பட்டார்
ஆச்சி இறைவனடி சேர்ந்தார் நானும் வாழ்த்தி வணங்கினேன்

நன்றி. அபிராமி

Nada Mohan
Author: Nada Mohan