பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு 101
பெண்கள் தினம்

இன்று பெண்கள் தினம் நானும் கொண்டாடினேன் நான் அம்மாவுக்கு வாழ்த்துமடல் செய்தேன் அம்மாவும் எனக்கு செய்தார்
பாமுகத்தில் இணைந்தேன் வாணி மாமி யையும் தவமலர் அன்ரி யையும் வாழ்த்தினேன்
அம்ம்மாவை வாழ்த்தினேன் அம்மம்மா சந்தோசப்பட்டார்
ஆச்சி இறைவனடி சேர்ந்தார் நானும் வாழ்த்தி வணங்கினேன்

நன்றி. அபிராமி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading