அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

: அலை:

: : செல்வி. நித்தியானந்தன்
அலை

கோடை வந்தாலே
கடலலை ஆர்ப்பரிக்கும்
கோபம் வந்தாலே
அகமும் அலைமோதும்
: விடுமுறை என்றாலே
நெரிசல் அலையாகும்
விதிமுறை மறந்தாலே
விரிசல் நிலையாகும்
ஆடையின் வர்ணமும்
அழகு அலையாகும்
பாடையின் முடிவும்
அலையின் கூட்டமாகும்
விடியலின் அலைவு
உரமான எழுகையாகும்
உந்துசக்தி உதிரத்தின்
உறவின் அலையாகும்
: செல்வி. நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading