16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
ஆக்கங்களின் பிறப்பிடம்
எழுத்தாளர் கரம் தொட்டு
உருவாகும் ஓர் ஆக்கம்
ஆண்டுகள் பல கடந்தும் தீரவில்லை ஊக்கம்
சிந்தனையை சிறகாக்கி சிகரங்களை கண்டார்கள்
பூக்களாய் மலர்ந்தவர்கள் புதுமையின் மணம் வீசிக்கொண்டார்கள்
எண்ணற்ற படைப்புக்களை படைப்பதற்கு கிடைத்தது ஒரு தளம்
விதைக்க விதைக்க தொடர் விளைச்சலை தந்தது பாமுக நிலம்
காலங்கள் கடந்து ஆண்டு இருபத்தொன்பதை தொட்டது இன்று
எழுத்து வாழும்வரை அழிவதில்லை எண்ணங்கள் என்று
ஆகவே எழுதிய காரங்கள் ஓயாது எழுதட்டும்
அறிவையும் அன்பையும் தந்து அழியாப் புகழை சேர்க்கட்டும்
ஜெயம்
11-06-2026
Author: Nada Mohan
19
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல 341
"இனிமை"
இல்லற வாழ்வில்
நல்லறம் இனிக்க
நானிலம்
எம்மை வாழ்த்துவது இனிமமை!
பிள்ளைகளின் வளர்ச்சி...
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...