மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ஆக்கங்களின் பிறப்பிடம்

எழுத்தாளர் கரம் தொட்டு
உருவாகும் ஓர் ஆக்கம்
ஆண்டுகள் பல கடந்தும் தீரவில்லை ஊக்கம்
சிந்தனையை சிறகாக்கி சிகரங்களை கண்டார்கள்
பூக்களாய் மலர்ந்தவர்கள் புதுமையின் மணம் வீசிக்கொண்டார்கள்

எண்ணற்ற படைப்புக்களை படைப்பதற்கு கிடைத்தது ஒரு தளம்
விதைக்க விதைக்க தொடர் விளைச்சலை தந்தது பாமுக நிலம்
காலங்கள் கடந்து ஆண்டு இருபத்தொன்பதை தொட்டது இன்று
எழுத்து வாழும்வரை அழிவதில்லை எண்ணங்கள் என்று
ஆகவே எழுதிய காரங்கள் ஓயாது எழுதட்டும்
அறிவையும் அன்பையும் தந்து அழியாப் புகழை சேர்க்கட்டும்

ஜெயம்
11-06-2026

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading