11
May
பாசத்தின் பகிர்வினிலே
பாசத்தின் பகிர்வினிலே
பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன
நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே
வாசமுல்லை விரிந்தது...
வியாழன் கவிதை நேரம்
இல 33
தலைப்பு = ஆசிரியர்
கல்வி எனும் விளை
நிலத்தில் அறிவு எனும்
பயிரை விளைத்து
அன்பெனும் நீரைப் பெருக்கி
கல்விக்கு உயிருட்டுபவர்கள்
சரியான பழக்க வழக்கங்களை
எமது மனதில் பதியச் செய்பவர்கள்
தவறான விடயங்களில் தலை
நீட்டினால் தவறு என தட்டிக்கொடுப்பவர்கள்
கல்வி எனும் நடுக்காட்டில்
திசைகாட்டியாய் இருப்பவர்கள்
தமது நேரத்தை மாணவர்களுக்கு
படிப்பிப்பதற்கு என்று செலவிடுபவர்கள்
அபி அபிஷா
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.