பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

ஆசிரியர்

அபி அபிஷா

வியாழன் கவிதை நேரம்
இல 33
தலைப்பு = ஆசிரியர்

கல்வி எனும் விளை
நிலத்தில் அறிவு எனும்
பயிரை விளைத்து

அன்பெனும் நீரைப் பெருக்கி
கல்விக்கு உயிருட்டுபவர்கள்

சரியான பழக்க வழக்கங்களை
எமது மனதில் பதியச் செய்பவர்கள்

தவறான விடயங்களில் தலை
நீட்டினால் தவறு என தட்டிக்கொடுப்பவர்கள்

கல்வி எனும் நடுக்காட்டில்
திசைகாட்டியாய் இருப்பவர்கள்

தமது நேரத்தை மாணவர்களுக்கு
படிப்பிப்பதற்கு என்று செலவிடுபவர்கள்

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan