பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

ஆசிரியர்

அபி அபிஷா

வியாழன் கவிதை நேரம்
இல 33
தலைப்பு = ஆசிரியர்

கல்வி எனும் விளை
நிலத்தில் அறிவு எனும்
பயிரை விளைத்து

அன்பெனும் நீரைப் பெருக்கி
கல்விக்கு உயிருட்டுபவர்கள்

சரியான பழக்க வழக்கங்களை
எமது மனதில் பதியச் செய்பவர்கள்

தவறான விடயங்களில் தலை
நீட்டினால் தவறு என தட்டிக்கொடுப்பவர்கள்

கல்வி எனும் நடுக்காட்டில்
திசைகாட்டியாய் இருப்பவர்கள்

தமது நேரத்தை மாணவர்களுக்கு
படிப்பிப்பதற்கு என்று செலவிடுபவர்கள்

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading