பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

இதெல்லாம் இப்ப எங்கே ஆக்கம் 341

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

: 12.12.24

இதெல்லாம் இப்ப எங்கே

அப்ப மனித உரிமை மீறலுக்கே நடவடிக்கை
ஆனதே
இப்ப மீறலே தாறுமாறாய் அத்துமீறிப் போனதே

தமிழன் என்ற காரணத்தால் தலை
துண்டித்து சிறுநீரகம்
பிடுங்கி எடுத்துத்
தண்டித்துக் கூறாக்கிய
வரலாறில் பல நாடும்
உரம் போட்டதே

உரிமை கேட்டதற்குக்
கிடைத்த பரிசு மொத்த
இனமே குழிக்குள்
புதைந்து கொண்டதே

மீறல் குற்றம் என்று
மீளாய்வு செய்யும்
அமெரிக்காவே
துணை ஆனதே

அல்லும் பகலும் வீதியில் கதறியவர்
அடைக்கப்பட்ட சிறைக்
கம்பியில் மானபங்க
மீறல் இப்பவும் தொடரருதே

இதெல்லாம் அங்கு
தாய் மண்ணில்
மட்டுமல்ல இங்கும்
வல்லரசின் அடக்கு
முறை மகா யுத்தத்தில்
ஆரம்பம் ஆனதே
: ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan