10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
இதெல்லாம் இப்ப எங்க
அபி அபிஷா
இதெல்லாம் இப்ப எங்க?
வியாழன் கவிதை நேரம்
இல 37
1.அப்போது பட்டுத்துணியில் பெண்கள்.
இப்போது jeens t-shirtஇல்
பெண்கள்
2.அப்போது பழஞ்சோறு,பஞ்சாமிர்தம்
இப்போது பைசா உணவகத்தில் பீசா
3.அப்போது துவிச்சக்கர வண்டியும் நடைபவனியும்
இப்போது பல விதமான வாகனங்கள்
4.அப்போது குப்பி விளக்குகள்
இப்போது மின்சார விளக்குகள்
5.அப்போது கிணற்றில் நீர்
இப்போது நீர்த்திருகுபிடியில் நீர்
6.அப்போது தென்னோலைகளால் கூரை
இப்போது ஓடுகளாலும் தகரத்தாலும் கூரை
7.அப்போது சித்த மருத்துவம்
இப்போது செயற்கை மருத்துவம்
அபி அபிஷா..

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...