“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

இதெல்லாம் இப்ப எங்க

அபி அபிஷா

இதெல்லாம் இப்ப எங்க?

வியாழன் கவிதை நேரம்
இல 37

1.அப்போது பட்டுத்துணியில் பெண்கள்.
இப்போது jeens t-shirtஇல்
பெண்கள்

2.அப்போது பழஞ்சோறு,பஞ்சாமிர்தம்
இப்போது பைசா உணவகத்தில் பீசா

3.அப்போது துவிச்சக்கர வண்டியும் நடைபவனியும்
இப்போது பல விதமான வாகனங்கள்

4.அப்போது குப்பி விளக்குகள்
இப்போது மின்சார விளக்குகள்

5.அப்போது கிணற்றில் நீர்
இப்போது நீர்த்திருகுபிடியில் நீர்

6.அப்போது தென்னோலைகளால் கூரை
இப்போது ஓடுகளாலும் தகரத்தாலும் கூரை

7.அப்போது சித்த மருத்துவம்
இப்போது செயற்கை மருத்துவம்

அபி அபிஷா..

Nada Mohan
Author: Nada Mohan