சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

இயற்கை அனர்த்தம்

இயற்கை அனர்த்தம்

இயற்கை அனர்த்தம் தாய்நிலத்தில்
இடர்கள் நிறைந்த காலகட்டம்
பயத்தால் மக்கள் பாதிப்பே
பருவ மழையே நிற்காயோ?
துயரம் சூழ்ந்த வாழ்க்கையிது
தொல்லை விட்டு நீங்காதோ?
நெஞ்சை அள்ளும் துன்பவலை
நேர்மை அற்ற இயற்கையிடர்
தஞ்சம் புகுந்த மக்களுக்கும்
தண்ணீர் இன்றி அவதியிடர்
பஞ்சம் இன்று தலைவிரிப்பு
பாரில் இன்று பட்டினியே

மாண்டார் பலரும் அவலத்தில்
மக்கள் ஏங்கும் அவலக்குரல்
சிலரிங்கே
மீண்டு வரவே மக்களுக்கு
மீட்கும் உதவி செய்திடுவோம்
நகுலா சிவநாதன் 1832

Author: