கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

இராசையா கெளரிபால

பாமுகப் பூக்கள் மலந்ததே
பாவையின் உழைப்புடன்
தேனாக இருபது கவிகாள்
தேடிய முத்தாக ஒன்றித்து
கூடியதோ கனவு
மெய்ப்பட்ட நாளில்
வாழ்த்துகள் கோடி
வாழ்க வாழ்க வாழ்கவே.

Nada Mohan
Author: Nada Mohan