தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

இராசையா கெளரிபால

பாமுகப் பூக்கள் மலந்ததே
பாவையின் உழைப்புடன்
தேனாக இருபது கவிகாள்
தேடிய முத்தாக ஒன்றித்து
கூடியதோ கனவு
மெய்ப்பட்ட நாளில்
வாழ்த்துகள் கோடி
வாழ்க வாழ்க வாழ்கவே.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading