இராசையா கெளரிபால

பாமுகப் பூக்கள் மலந்ததே
பாவையின் உழைப்புடன்
தேனாக இருபது கவிகாள்
தேடிய முத்தாக ஒன்றித்து
கூடியதோ கனவு
மெய்ப்பட்ட நாளில்
வாழ்த்துகள் கோடி
வாழ்க வாழ்க வாழ்கவே.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading