28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
இரா .விஜயகௌரி
பிரிவுத்துயர்
பிரிவுத்துயர் பதிவின் தடமிது
அறிவின் துயர் ஆற்றலின் தடம்
இடரின் படர்வில் இழந்து மடிய
செறிவின் அணுக்களெல்லாம் சிதறிப்போயின
ஆம் அறிவுப் பெட்டகம்
களவாடப்பட்டதோ -அந்த
ஆளுமைச் சிங்கமொன்று
பேரமைதி கொண்டதிங்கு
பெண்ணியத்தின். பெருநதி
திசைமாறிச் சென்றதெங்கே
ஒளிச்சிதறல் கொண்டவளை
உயிர் உறிஞ்சியநோயுமெங்கே
அவள் யாத்திரைக்கு செல்லுமுன்னே
அணி வகுத்த திடமுமெங்கே
விதைத்தவைகள் மனப்புதையலிட
நாளை மொழியாய்நிலை பெறுவாள்
மூத்தவளை எங்கள் நாற்றவளை
கொண்டு செல்ல காலனுக்கே தூது விட்டாள்
துயர் களைந்து செயல் கொள்வோம்
இணையரொடு அவர் நிம்மதியாய் இசைந்திருக்க
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...