பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 174
நிலை மாறும் பசுமை
உயிரினங்கள் வாழ உண்டான
பசுமை உலகமே வனங்கள்
மனித பேராசையால் மறைய
வானமும் பொய்த்து போகுதே

மனிதன் ஆடரம்பத்தை விரும்பி
வீட்டுத் தோட்டத்தை கைவிட
நாடுகளோ ஒன்றை ஒன்றழிக்க
உலகில் ஏற்படுமே உணவு பஞ்சம்

காலநிலை மாறுபட
நீர்நிலைகள் வற்றிட
நிலங்கள் வெடித்து பாலைநிலமாக
நிலைமாறுமே பசுமை
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading