இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 174
நிலை மாறும் பசுமை
உயிரினங்கள் வாழ உண்டான
பசுமை உலகமே வனங்கள்
மனித பேராசையால் மறைய
வானமும் பொய்த்து போகுதே

மனிதன் ஆடரம்பத்தை விரும்பி
வீட்டுத் தோட்டத்தை கைவிட
நாடுகளோ ஒன்றை ஒன்றழிக்க
உலகில் ஏற்படுமே உணவு பஞ்சம்

காலநிலை மாறுபட
நீர்நிலைகள் வற்றிட
நிலங்கள் வெடித்து பாலைநிலமாக
நிலைமாறுமே பசுமை
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading