சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 216
கடந்து வந்த பாதையில்

கடந்து வந்த பாதையில்
திரும்பி பார்த்தேன் என்னை
தூரமோ மிக அதிகம்
செய்ததோ மிக சொற்பமே

கல்லும் மணலும் முள்ளும்
நிறைந்த பாதையை கடந்தது
அனுபவமாக மாறியது
உண்மையை உணரவைத்தது

சுவையும் துன்பமும் இருந்தது
கடந்து வந்த வழியிலே
இருந்தும் எனது இலக்கை
அடைந்தது மகிழ்வே

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan