” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 223
இப்போதெல்லாம்

இப்போதெல்லாம் இயற்கையே மாறியது
பனிமழை காண தவம் இருக்க வேண்டுமே
அதுபோல மாறிவிட்டனர் மக்களும்
ஏற்போமே இயற்கையின் மாற்றத்தையும்

உலகமே மக்களின் கைக்குள்
அதனால் ஏமாற்றுபவர்கள் கூடி விட்டதே
அவதானத்துடன் நாமும் இருப்போமே
உறவுகளின் தொடர்பும் அருகி வருகுதே

நினைத்ததை செய்து தர AI
நினைத்த வீடியோ செய்ய sora
திரைப்படம் எடுக்க ஒருவர் காணுமே
எல்லாவற்றையும் செய்ய கணனி போதுமே

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan