பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

உதிர்கின்ற இலைகளே

இ.உருத்திரேஸ்வரன்

இருக்கின்ற காலம் மரத்திற்கு
பாரமாய் இருந்ததில்லை அவை
மரத்திற்கு உணவு கொடுத்து
பிராணவாயுவை தந்தது பூமிக்கு

உங்கள் கடமை முடிந்து
உதிர்ந்து விழும் இலைகளே
உரமாக மண்ணுக்கும் உணவாக விலங்குக்கும்
நன்மை செய்வீர்கள் உலகிற்கு

இவற்றைப் பார்த்து நாமும்
சமூகத்திற்கும் அடுத்த தலைமுறைக்கும்
உதிரப்போகின்ற நாமும்
செய்வோமே நல்லதையே
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan