10
Mar
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
உயிரான உறவே…….
ரஜனி அன்ரன் ( B.A) உயிரான உறவே….. 12.02.2026
அறிமுகமில்லாத் தேடலின் ஆத்மார்த்தம்
இசையோடுகலவி இசைவால் உயிராகிய உறவே
உணர்வினில் கலந்தஉயிரே என்உயிரின் துடிப்பு நீயே
நிழலாய்வந்து நிலைகொண்டு
நிஜமாய்வாழும் என்பாதி நீயே !
எங்கோபிறந்து எங்கோவளர்ந்து இணையாகிய
ஏதுமறியாச் சொந்தமிது ஏழேழுஜென்மப் பந்தமிது
உன்னோடுவாழும் ஒவ்வொரு நொடியும்
ஆத்மபலத்தை வாழ்வின் பந்தத்தை
ஆயுள்கடந்தும் எடுத்துச் செல்லுமே
வாழ்வியல் பயணத்தில் வலிகள்வந்தாலும்
உன்கைபிடித்து நடக்கையில் வசந்தமாகிறது வாழ்வு !
முத்துவிழாப் பந்தமிது முத்திரைபதித்த விந்தையிது
முத்துக்கள் மூன்றோடும் முத்தாய்ப்பான வாழ்விது
சட்டென்று கோபம்வந்தாலும்
பட்டென்று மறந்துவிடும் பாசக்காரன்நீ
என்னுயிரே மண்வாசம் மழைக்குச்சொந்தம்
உன்சுவாசம் எனக்கே சொந்தம் !
Author: ரஜனி அன்ரன்
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...