சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

உழைப்பின் மகத்துவம்

கவி இல (132). 02/05/24
உழைப்பின் மகத்துவம்

மனிதனின் மகத்துவம்
உழைப்பென்றால்
உண்மை உழைப்பு
மேன்மையுடைத்ததாய்

உண்ணும் உணவு
ஒரு கைப்பிடியாயினும்
குடிப்பது கூழாயினும்
உன்னுழைப்பு இருந்திடின்
உலகில் உயர்ந்தவன் நீயன்றோ

மண்ணில் தோண்டி
புதையலெடுத்தாலும்
விண்ணைத்தாண்டி
சாதனை புரிந்தாலும்

ஒரு சாண் வயிற்றுக்காய்
ஓடி உழைத்து
உண்ணும் உணவே
உடலில் செறியும்

கண்ணும் கருத்துமாய்
ஓய்வுன்றி உழைத்திடின்
தொய்வின்றி என்றும்
நிமிர்ந்து நிற்கலாம்
நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan