02
Jul
தவக்குமார்
ஆதாரம் வேண்டி
அங்கலாயிக்கும் வேளை
ஆதரவு துடுப்பாய்
கரம் ஒன்றை கண்டால்
பல நூறு...
02
Jul
திருத்தம் நிழல் தேடும்வேளை (பாகம் !)
வஜிதா முஹம்மட் நிழல் தேடும்வேளை
க௫வறைப் பந்தம்
விலகிடும் சொந்தம்
முதுமைக்குள் முடங்கி
தனிமைக்குள்...
02
Jul
நிழல் தேடும் வேளை
கவிதை 808
வெய்யோன் கடும் வெப்பத்தை வீசுகின்ற வேளை
காய்ந்த பாதங்களுக்கு புரிகின்றது...
ஏங்கும் என் இதயம்
Vajeetha Mohamed
ஏங்கும் என் இதயம்
துயர்மிகு நெஞ்சுடன்
தூக்கத்திலும் துடிக்கின்றேன்
பகுத்தறிவும் பண்பும்
பாரினில் குறையும் அன்பும்
பொய்யாகிப் போகும் ௨லகத்தில்
வதைப்பும் சிதைப்பும் ௨யரத்தில்
௨திரம் ௨றையும் நிகழ்வுகள்
௨ணர்வில்லா மனிதங்கள்
கண்ணீரோடு கையேந்தும்
கைவிடப்பட்ட முனங்கலோடும்
போரின் நடுவே நசிபடும்
குழந்தைகள் பெண்கள்
பசிசுரந்தும் ௨ணவின்றி
பாதியாப்போன ௨டலோடும்
ஓடித்திரியும் ஜீவன்கள்
இன்னும் இந்தக் கொடுமை
இரக்கமில்லாத் தொடர்மை
குண்டுச் சத்த ஒலியில்
கு௫தி வடியும் வெளியில்
எனிதயம் வெடித்து ச௫காய்
விழிநீர் அணைப்பாலே
௨யிர்தேய்ந்து அழுகின்றேன்
௨ய௫ம் கரமாய் பிராத்தனை
புரிகி்றேன்
பலஸ்தீன் இஸ்ரேல் போரினை
திறுத்திவிடு இறைவா
ஆமீன்
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...