06
Jul
வர்ண வர்ணப் பூக்களே
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில்...
அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்
நாம் கண்ணிமைப்பது ஒரு
கணப்பொழுதில்
புது புது எண்ணங்கள்
தோன்றி மறைவது ஒரு
கணப்பொழுதில்
சொற்கள் சில சேர்ந்து
ஒரு கவிதை உருவாவது
கணப்பொழுதில்
பூ இதழ்களை விரிப்பது
ஒரு கணப்பொழுதில்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.