” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கணப்பொழுதில்

அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்

நாம் கண்ணிமைப்பது ஒரு
கணப்பொழுதில்

புது புது எண்ணங்கள்
தோன்றி மறைவது ஒரு
கணப்பொழுதில்

சொற்கள் சில சேர்ந்து
ஒரு கவிதை உருவாவது
கணப்பொழுதில்

பூ இதழ்களை விரிப்பது
ஒரு கணப்பொழுதில்

Nada Mohan
Author: Nada Mohan