15
Apr
மதத்தின் ஒளி இதயத்தில் பிரகாசித்ததே
மனிதன் பாதை தெளிந்தே தெரிந்ததே
ஆனாலின்று அவன் நம்பிக்கை சரிந்ததே
மாயையின்...
15
Apr
ஆகாய வெளியில்..
-
By
- 0 comments
வியாழன் கவி -2322
ஆகாய வெளியில்..
அண்ணாந்து பார்க்கத் தோன்றும்
ஆகாய வெளியில் எத்தனை கோலம்
விண்ணுந்துப் பாதை...
15
Apr
மலரட்டுமே சித்திரைப் புத்தாண்டு
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
சங்கராந்தி நேரத்தில்
தங்கி பொங்கி வரும்
சித்திரைப் புத்தாண்டே
நீ வருக வருக தருகவே
நல்லொளி...
கனவான காதல்
கனவென வந்தாய் மனம் நனைய,
நினைவென நின்றாய் கன்ணம் நனைய
உறவென சொன்னாய் உயிர் மகிழ
பிரிவென செய்தாய் உளம் நெகிழ
உன் புன்னகையை சேமித்துக் கொண்டேனடி
உன் நிழலையும் காதலிக்க செய்தேனடி
கண்ணிலே வளர்ந்த காதலோ அன்று
எண்ணத்தை மாற்றி போனதேன் இன்று
சிரிப்பின் முகமூடி நாளுக்குள் அணிந்தபடி
பிரிவின் அழுகையை நான் சுமந்தபடி
உன் நினைவோ என்னைக் கொல்ல
கண்ணீரின் தத்துப்பிள்ளையானதை யாரிடம் சொல்ல
தோல்வி என்பது எனக்கு பழகியதே
வாழ்வோடு கூடாது காதலும் விலகியதே
நிஜமென நினைத்தது நிழலென ஆனது
மயக்கம் தீர்ந்தது காதலும் வீணது
ஜெயம்
09-02-2026
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...